பின்பற்றுபவர்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

டி எம் எஸ், S ஜானகி இணைந்து பாடிய பாடல்கள் யாவும் ஏதாவது ஒரு விதத்தில் இனிமைதான். அதுவும்  K V மகாதேவன் இசையில் என்றால் இனிமைக்கு கேட்கவும் வேண்டுமா?


திரைப் படம்: செங்கமலத் தீவு (1962)
இயக்கம்: ராஜேந்திரன் (யார் இவர் ?)
குரல்கள்: டி எம் எஸ், S ஜானகி
பாடல்: ஏகலைவன் அல்லது திருச்சி தியாகராஜன்.
நடிப்பு: ஆனந்தன், ராஜஸ்ரீ
இசை: K V மகாதேவன்






ஹூ ஹூ ஹூம்
ஹா ஹா ஹா ஹா
ஹூம் ஹூம் ஹூம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ
மலையில் அருவி பாய்ந்தோடும்
மதியை கண்ட கடல் பொங்கியெழும்
மலையில் அருவி பாய்ந்தோடும்
மதியை கண்ட கடல் பொங்கியெழும்
மங்கை உந்தன் முக மதிக் கண்டு
மனதில் இன்பம் பொங்கிடுதே
மனதில் இன்பம் பொங்கிடுதே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
மாமலையாகி நீங்கள் இருக்க
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
மாமலையாகி நீங்கள் இருக்க
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
அன்புக் கடலாய் நீங்கள் இருக்க
அமுதம் பொழியும் மதியாவேன்
அமுதம் பொழியும் மதியாவேன்
ஹா ஹா ஹா ஹா ஹா
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
துன்பம் தீர்ந்தது வாழ்வினிலே
இன்பம் வந்தது மனம் போலே
மணமாலை நாளை
மகிழ்ந்திடுவோம்
ஹா ஹா ஹா ஹா ஹா
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக