பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

யாரது...மன்மதன்...ஏனிது....மந்திரம்...

மற்றுமொரு நல்ல பாடல் இது


திரைப் படம்:  மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
இயக்கம்: S ஜகதீசன்
நடிப்பு: சரத்பாபு, ரஜினி ஷர்மா
இசை: M S விஸ்வனாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம




Listen Music - Play Audio -






யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

பிந்திப் பிறந்தது... சந்தித்தறிந்தது...

அந்திக்கு வந்தது... முந்திக் கொடுத்தது....

பிந்திப் பிறந்தது... சந்தித்தறிந்தது...


அந்திக்கு வந்தது... முந்திக் கொடுத்தது....

மீனென கண்களை கொடுத்தது...

மின்னலை போல் ஒன்று பிடித்தது...

ஏனென கேட்கவும் மறந்தது...

காரணம் ஆனந்தம் தெரிந்தது...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது...

என்னை கவர்ந்தது... இன்பத்தை தந்தது...

இரவினில் அதிசயம் நிகழ்ந்தது...

கனவினில் உறவுடன் கலந்தது...

உலகினை ஒரு கணம் மறந்தது...

ஒளிமயமானது தெரிந்தது...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

ரவி வர்மன் எழுதாத கலையோ...ரதி தேவி வடிவான சிலையோ...

மிக இனிமையான பாடல். என்னவொரு காதல் கவிதை!!!


திரைப் படம்: வசந்தி (1988)
இயக்கம்: சித்ராலயா கோபு,
நடிப்பு: மாதுரி, மோகன்
இசை: சந்திரபோஸ்
தயாரிப்பு: AVM
பாடியவர்: K J Y, சித்ரா




 http://www.divshare.com/download/13423027-12e








ல ல ல ல ல ல ல ல....

ரவி வர்மன் எழுதாத கலையோ...



ஹா ஹா ஹா



ரதி தேவி வடிவான சிலையோ...



ஹா ஹா ஹா



கவி ராஜன் எழுதாத கவியோ....

கரை போட்டு நடக்காத நதியோ...

ஓ ஓ ஓ ஓ...



ம்ம்ம்ம்ம்ம்ம்......



ரவி வர்மன் எழுதாத கலையோ...



ஹா ஹா ஹா



ரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...

விழியோரச் சிறுப் பார்வை போதும்...

நான் விளையாடும் மைதானம் ஆகும்...

இதழோரச் சிரிப்பொன்று போதும்...

நான் இளைப்பாரும் மலர் பந்தல் ஆகும்...

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே...

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே...



ஹ ஹ ஹ ஹ



ரவி வர்மன் எழுதாத கலையோ...



ஹா ஹா ஹா



ரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...



ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...



பூமாலையே உன்னை மணப்பேன்...

புது சேலை கசங்காமல் அணைப்பேன்....

மகராணி போல் உன்னை மதிப்பேன்...

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்...

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்...

அது போதுமே ஜீவன் அமைதிக் கொள்ளும்...

ரவி வர்மன் எழுதாத கலையோ...



ஹா ஹா ஹா



ரதி தேவி வடிவான சிலையோ...



ஹா ஹா ஹா



கவி ராஜன் எழுதாத கவியோ....

கரை போட்டு நடக்காத நதியோ...

ஓ ஓ ஓ ஓ...



ம்ம்ம்ம்ம்ம்ம்......



ரவி வர்மன் எழுதாத கலையோ...



ஹா ஹா ஹா



ரதி தேவி வடிவான சிலையோ..

Hello Mr Jamindaar how do you do..ok teacher ok how do you do..

அப்போதே ஒரு டீச்சர் காதல்வசப்பட்டிருக்கிறார், இனிமையான இளமையான பாடல்


திரைப் படம்: Hello Mr Jamindaar (1965)
இயக்கம்: K J மகாதேவன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி



http://www.divshare.com/download/13421177-0b7

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

ஒன்று நெஞ்சில் இருக்கும்.. இதழ் சொல்லத் துடிக்கும்.. அதை சொல்லவும் மொழி இல்லயே...

தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லயே...

ஒன்று நெஞ்சில் இருக்கும்.. இதழ் சொல்லத் துடிக்கும்.. அதை சொல்லவும் மொழி இல்லயே...

தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லயே...

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

இன்னும் பால் மனம் மாறா பிள்ளைப் போலே...

தினம் பறந்து திரிகிறோம் கிள்ளைப் போலே...

நாம் அறுபது வயதை கடந்தாலும் இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ...

இது இன்ப கதையா...

அது சொல்லக் கூடுமா...

இல்லை அன்பு பாடமா...

இது பள்ளிக் கூடமா...

ம் ம் ம் ம்

ஹஹ ஹ ஹ ஹ ஹ

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் நாம் இருவரும் இருந்தால் சுகம் அல்லவா..

இந்த உலகத்தில் யாரும் இல்லையென்றால் நம் உறவின் பெருமை யார் அறிவார்...

இது இன்ப கதையா...

அது சொல்லக் கூடுமா...

இல்லை அன்பு பாடமா...

இது பள்ளிக் கூடமா...

ம் ம் ம் ம்

ஹஹ ஹ ஹ ஹ ஹ

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் புது மணப்பெண் வந்த நேரம்

இன்றைக்கும் காலத்தால் அழியாத பாடலாய் ஒலிக்கிறது
திரைப் படம்: எங்க பாப்பா (1966)
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு:ரவிச்சந்திரன், பாரதி
இசை: M S விஸ்வநாதன்
பாடியவர்கள்: TMS, Pசுசீலா


 http://www.divshare.com/download/13420655-d73



புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

ஓ ஓ ஓ ஓ ஓ

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்



மங்கள சங்கிலி ஓசையிட

மஞ்சள் திருமுகம் ஆசையிட

மங்கள சங்கிலி ஓசையிட

மஞ்சள் திருமுகம் ஆசையிட

வளை பொங்கிடும் கரங்களும் தாளமிட

வந்தேன் உன்னிடம் ஆணையிட



காதலில் ஆடவன் அடிமையன்றோ

காதலி சொல்வது வேதமன்றோ

காதலில் ஆடவன் அடிமையன்றோ

காதலி சொல்வது வேதமன்றோ

ஆயிரம் காலத்து கதையன்றோ

அதை நான் எவ்விதம் மாற்றுவதோ



புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்



வள்ளுவன் கூறிய தமிழ் போலே

பிள்ளையின் குரல் இங்கு வரவேண்டும் - அது

துள்ளி வரும் ஆனந்தம் பெற வேண்டும்

தூயவன் வேலவன் தர வேண்டும்

மாளிகை முழுவதும் விளக்கேற்றி

மாவிலைத் தோரணம் மலர் தூவி

மகனே நீ வாழ்கவென்று

உறவாடும் நாள் வருக



புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புதன், 1 டிசம்பர், 2010

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை

மறைந்த திரு சந்தரபோஸ் வழங்கிய பல பாடல்களில் ஒரு சிறந்த பாடல் இது


திரைப் படம்: ராஜாத்தி ரோஜா கிளி (1985)
இயக்கம்: S தேவராஜன்
நடிப்பு: ராஜேஷ், நளினி, சுலோசனா
இசை: சந்தரபோஸ்
குரல்கள்: K J Y, S ஜானகி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNzYxNjQ0Ml9XbWhqYV83NmI5/odaiyinna%20nalloda%20olinjirukka.mp3











ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா...
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா...
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா...
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா...

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந

கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது...
கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது...
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது..
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது..
தன ந தானே தன ந
தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந