பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

யாரது...மன்மதன்...ஏனிது....மந்திரம்...

மற்றுமொரு நல்ல பாடல் இது


திரைப் படம்:  மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
இயக்கம்: S ஜகதீசன்
நடிப்பு: சரத்பாபு, ரஜினி ஷர்மா
இசை: M S விஸ்வனாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம




Listen Music - Play Audio -






யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

பிந்திப் பிறந்தது... சந்தித்தறிந்தது...

அந்திக்கு வந்தது... முந்திக் கொடுத்தது....

பிந்திப் பிறந்தது... சந்தித்தறிந்தது...


அந்திக்கு வந்தது... முந்திக் கொடுத்தது....

மீனென கண்களை கொடுத்தது...

மின்னலை போல் ஒன்று பிடித்தது...

ஏனென கேட்கவும் மறந்தது...

காரணம் ஆனந்தம் தெரிந்தது...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது...

என்னை கவர்ந்தது... இன்பத்தை தந்தது...

இரவினில் அதிசயம் நிகழ்ந்தது...

கனவினில் உறவுடன் கலந்தது...

உலகினை ஒரு கணம் மறந்தது...

ஒளிமயமானது தெரிந்தது...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக