பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

வேதாவின் இசையமைப்பில் மற்றுமொரு அழகானப் பாடல்
படம்: பார்த்திபன் கனவு (1960)

இசை: வேதா
 நடிப்பு: ஜெமினி, வைஜெயந்திமாலா
இயக்கம்: யோகானந்த்
பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா











பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா...சுகமா

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

பாவலன் கவியே

பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

வேலால் எறிந்து வெல்லும்

உங்கள் வீரமும் காதல் சொல்லும்

வேலால் எறிந்து வெல்லும்

உங்கள் வீரமும் காதல் சொல்லும்

பால் போல் தெளிந்த முகமும்

பால் போல் தெளிந்த முகமும்

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

சித்திர வடிவம் போலே தங்க சிலையைக் கண்டதினாலே

நித்திரை தீர்ந்திடும் கனியே

உன் நினைவில் நீண்டது மனமே

உங்கள் அழகிய மேனி சுகமா

உன் காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

பாவலன் கவியே

பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

வளரும் காதலின் எல்லை...

இதை மறுப்பவர் யாரும் இல்லை...

வளரும் காதலின் எல்லை...

இதை மறுப்பவர் யாரும் இல்லை...

வளரும் காதல் மலரும்...

வளரும் காதல் மலரும்...

நம் வாழ்வினில் அமைதி நிலவும்...

உங்கள் அழகிய மேனி சுகமா

உன் காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

பாவலன் கவியே

பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு

நல்ல இசையும், குரலும், அர்த்தமுள்ள கவிதையும் இணைந்தால் இனிமையான பாடல் இப்படித்தான் இருக்கும்.

படம்: துளசி மாடம் (1963)

இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி



http://www.divshare.com/download/13326733-38f



கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே...

உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

வாசலில் கட்டிய தோரணம் போல்...வரிசையாய் காய்கற் வைக்கட்டுமா..
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

ஊற்றிய வியர்வையை துடைக்கட்டுமா..நெருங்கி நெருங்கி உணரட்டுமா..
பட்டுப் புடவை முந்தாணையால் பக்கத்தில் இருந்தே வீசட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

வெட்கப் படாம சாப்பிடுங்க..ஏதும் வேனுமின்னா என்னை கேட்டிடுங்க..
பக்கத்தில்தானே காத்திருக்கேன்..நான் பத்திரமாக பாத்துக்குவேன்..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு

நல்ல இசை குரல்  கவிதைக்கு மீண்டும் ஒரு பாடல்

படம்:  துளசி மாடம் (1963)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி





http://www.divshare.com/download/13326827-79b

அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...

அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்...
எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்...
கன்னி என்னைப் பாருங்க கல கலப்பா பேசுங்க..
என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க..
கன்னி என்னைப் பாருங்க கல கலப்பா பேசுங்க..
என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க..
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
கோபம் சிரிப்பா மாறுது.. குறும்பு பார்வை பிறக்குது..
பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது...
கோபம் சிரிப்பா மாறுது.. குறும்பு பார்வை பிறக்குது..
பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது...
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே..
சாப்பிடத் தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே..
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே..
சாப்பிடத் தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே..
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
ஓ ஓ ஓ ஓ ...அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

ரொம்பவும் பிரபலமாகாத ஆனால் நல்ல இசையில் அமைந்த பாடல்


படம்:    சிறையில் பூத்த சின்ன மலர்  (1990)
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகாந்த், நிஷாந்தி
இயக்கம்: P அமிர்தன்
பாடியவர்கள்: KJY, சித்ரா



http://www.divshare.com/download/13343699-cd8


அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

நெஞ்சை அள்ளும் வாடைக் கொண்ட தஞ்சைக் கோபுரம் நீ..
நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்த பாத்திரம்..

வண்டு வந்து தங்கத் தானே தங்கத் தாமரை..
ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்க்கும் உள்ள நாள் வரை..

அந்தி வெய்யில் காயும் போது..அன்பு வெள்ளம் பாயும் போது..
சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ..

தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச..விட்டு விட்டு நானும் கொஞ்ச..
கட்டில் ஒன்று போட மண நாள் இல்லயோ..

திருமணம் புரிவது என்று..துடிக்குது இளமனம் இன்று..
அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன உனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ..
உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ..

சின்னப் பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ..
நீ சிந்துகின்ற பார்வை என்ன சொர்க வாசலோ..

என்றும் உள்ள சொந்தம் என்று ஏழு ஜென்ம பந்தம் என்று
நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது..

அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப் போல ஒட்டிக் கொண்டு
இன்றுக் காணும் இன்பம் நிறம் மாறாதது..

வளருது வளருது மோகம் விளையுது விளையுது தாகம்
இனி இந்த விழிகளில் உறக்கம் உண்டோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று

அழகான ஒரு பாடல்

திரைப் படம்:  தேன் சிந்துதே வானம் (1975)
இயக்கம்: R சங்கரன்
நடிப்பு: கமல், சிவகுமார், ஜெயசித்ரா
இசை: V குமார்
குரல்கள்: TMS ,ஸ்வர்னா



http://www.divshare.com/download/13362889-02b


எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ...

கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே...தந்தம் போல் சொந்தம் கொண்டேன் எண்ணம் போல் வண்ணம் கொண்டேன்...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று உனக்காக நேரில் வந்ததோ...

மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ...

என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ...

மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ...

ஆ ஆ ஆ என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ...

மடல் வாழை மேனி கண்டு....

மலர் தோட்ட ராணி என்று...

மடல் வாழை மேனி கண்டு....

மலர் தோட்ட ராணி என்று...

தொடும் போது வெட்கம் வந்து தடை போடுமோ...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று

எனக்காக நேரில் வந்ததோ...

புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ...

முன்னுரை நீயென முடிவுரை நான் என பாடம் சொல்லவோ...

புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ...

முன்னுரை நீயென முடிவுரை நான் என பாடம் சொல்லவோ...

ஒரு பாதி நெஞ்சம் சொல்ல...

மறு பாதி மஞ்சம் சொல்ல...

ஒரு பாதி நெஞ்சம் சொல்ல...

மறு பாதி மஞ்சம் சொல்ல...

உயிர் காதல் கவிதை ஒன்று உருவாகுமோ...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ...