பின்பற்றுபவர்கள்

புதன், 1 செப்டம்பர், 2010

சுகமான அந்தி வேளை...இளந்தென்றல் வீசும் மாலை...

இது ஒரு அரிய பாடலாக எண்ணுகிறேன்.

படம்; எங்கள் குடும்பம் பெருசு (1958)

இசை: G ராமனாதன்

இயக்கம்:B R பந்துலு

பாடியவர்கள்: TMS, P சுசீலா

நடிப்பு: B R பந்துலு, M V ராஜம்மா




http://www.divshare.com/download/12429523-2ff


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...

சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...



இயலாத குயிலின் மேலே ஆவலும் கொண்டு...

நம்பாது ஆட்டம் காட்டி...

ஓடாது வாங்க...

நம்பாது ஆட்டம் காட்டி...

ஓடாது வாங்க...



நீயே எந்தன் சிங்கார வாணி...

நீயே எந்தன் சிங்கார வாணி...

தாலியும் நீங்கள் கட்டிய பின் தான் நான் உங்கள் ராணி...

தாலியும் நீங்கள் கட்டிய பின் தான் நான் உங்கள் ராணி...



சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...



என் காதல் ராஜா நீயே நான் உன்னைக் கோரி...

என் காதல் ராஜா நீயே நான் உன்னைக் கோரி...

அன்பாக வந்தேன் குலவி மகிழ்ந்தாலே ஜாலி...

அன்பாக வந்தேன் குலவி மகிழ்ந்தாலே ஜாலி...



இனி என்ன ஆசை மானே செந்தேனே...

இனி என்ன ஆசை மானே செந்தேனே...



இனி என் பாக்யம் தங்களையல்லால் ஒன்றும் இல்லை...

இனி என் பாக்யம் தங்களையல்லால் ஒன்றும் இல்லை...



சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக