பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...எட்டிப் பறித்தது கை இரண்டு...

இனிமையான பாடல் ஒன்று


படம்: வாழ்ந்து காட்டுகிறேன் (1975)


இசை: M S விஸ்வனாதன்

குரல்கள்: SPB , P சுசீலா

இயக்கம்: பஞ்சு அருணசலம்

நடிப்பு: முத்துராமன், சுஜாதா



http://www.divshare.com/download/12448095-0c1



கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...



கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...



இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு...

இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு...



வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன் கள் உண்டு...

வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன் கள் உண்டு...



அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று...



கெஞ்சி கெஞ்சி கேட்டது இதயம் ஒன்று...



மிஞ்சி மிஞ்சி போனதில் பொருளும் உண்டு...



கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில் குணமும் உண்டு...

கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...

அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு..

அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு..



அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு...

அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு...



மெல்ல மெல்ல இணைகின்ற உறவும் உண்டு...



சொல்ல சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு...



இல்லை இல்லை என உள்ளம் மறுப்பதுண்டு...



எல்லைக் கடந்தால் அது இனிப்பதுண்டு...

கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...

மலைகள் உண்டு...

அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு...



கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு...



மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு...



பின்னி பின்னி இழுக்கின்ற இதழ்கள் உண்டு...



எண்ண எண்ண ஆசைகள் பிறப்பதுண்டு...



இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு...



கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...



எட்டிப் பறித்தது கை இரண்டு...



கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக