பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே

நல்ல குரல்களுடன் இனிமையான தமிழ் பாடல்


படம்: மருத நாட்டு வீரன் (1961)

இசை: K V மகாதேவன்
நடிப்பு: சிவாஜி, ஜமுனா
இயக்கம்: T R ரகு நாத்
குரல்கள்: T M S, P சுசீலா


http://www.divshare.com/download/12578830-feb




விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ



விழியலை மேலே செம்மீன் போலே



குழி விழும் கன்னங்கள் மலர் போலே ஆஆஆஆஅ

குழி விழும் கன்னங்கள் மலர் போலே



அதில் குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே ஆஆஆஆ

குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே ஆஆஆஆ



இளமையின் துணையாலே



இனிமையின் உறவாலே



விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே

மண் போல நான்

விண் போல நீ

மழை போலவே நம் காதலே



மண் போல நான்

விண் போல நீ

மழை போலவே நம் காதலே



பகல் வேண்டுமா

இருள் வேண்டுமா



அருள் வேண்டுமா

பொருள் வேண்டுமா



பகல் வேண்டுமா

இருள் வேண்டுமா



அருள் வேண்டுமா

பொருள் வேண்டுமா



ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...



ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...



விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே

உன் புருவம் போல வளைந்த

மலையில் அருவி பொங்கி வழியுது



உங்கள் இதயக் கடலை நாடி

அலைகள் இங்கும் அங்கும் தவழுது



நாணம் கொண்ட உன்னைப் போல நடையில் பின்னல் தோணுது



காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது

நாணம் கொண்ட உன்னைப் போல நடையில் பின்னல் தோணுது



காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது



பெற்றவர் யாரோ ஓ ஓ ஓ ஓ...



கைப் பிடித்து தந்தாரோ.. கைப் பிடித்து தந்தாரோ



பெற்றவர் யாரோ ஓ ஓ ஓ ஓ



கைப் பிடித்து தந்தாரோ.. கைப் பிடித்து தந்தாரோ

ஆஆஆஅ

விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே

2 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

நள்ளிரவின் அமைதியில் கேட்டேன்... சுகம்.
நன்றி சார்.

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ் அவர்களே
கோடி கோடி வணக்கங்கள்.அருமையான பாடல் பொக்கிஷங்களுக்கு நன்றி.
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் s .v . வெங்கட்ராமன்.

நெஞ்சி நிறைந்தபாடல்.

வாழ்த்துக்கள்.


அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக