பின்பற்றுபவர்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

ஒரு ஏழையின் காதலோ இது


படம்:  நீயா நானா (1962)

நடிப்பு: N T ராம ராவ், சாவித்திரி
இசை: ஆதி நாராயண ராவ்
இயக்கம்: சேஷகிரி ராவ்
பாடியவர்கள்: P B S , P சுசீலா



http://www.divshare.com/download/12525056-401


பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்



பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்



திறந்த மனதை புரிந்து கொண்டேன்

அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்

அறிந்த பிறகும் தாமதமா

நாம் பறந்து திரிவோம் சம்மதமா



திறந்த மனதை புரிந்து கொண்டேன்

அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்

அறிந்த பிறகும் தாமதமா

நாம் பறந்து திரிவோம் சம்மதமா



கையில் எடுத்த வாளை இறைவன் கண்ணில் படைத்தானே

போர் களங்கள் கண்ட காளை உனது கண்ணில் விழுந்தேனே



கண்ணில் வைத்து இமைகள் மூடி காவல் காத்திருப்பேன்

எதிர் காலமெல்லாம் கைதி போலே கருத்தில் வைத்திருப்பேன்



ஹா ஹா ஹா ஹா



ஹோ ஹோ ஹோ ஹோ



பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்



இன்று நாளை என்று உலகம் மாறி வந்தாலும்



உடல் இளமை மாறி முதுமை கொண்டு முடிவு வந்தாலும்



வாழும் காலம் வாழும் வரைக்கும் மனது ஒன்றுபடும்



தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்

உலகை வென்று விடும்



ஹா ஹா ஹா ஹா



ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ



பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல



என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக