பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா...ஓ ஓ ஓ

அழகான பாடலிது


படம்: சீர்வரிசை (1978)

இசை:  M S விஸ்வனாதன்
இயக்கம்: K சொர்னம்
பாடியவர்கள்: S P B, P சுசீலா
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி



http://www.divshare.com/download/12531030-ca4









பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா...ஓ ஓ ஓ

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா...

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்...

கண்களால் சொல்லம்மா..



ஆத்துலே வெள்ளம் ஓடுர நாள்லெ பாத்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்...

ஆத்துலே வெள்ளம் ஓடுர நாள்லெ பாத்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்...

காட்டுலே பூவும் கூட்டிலே தேனும் பொங்குற போது சேர்த்துக்கிறேன்...

ஆசையிருக்கு பேசி முடிக்க...ஆசையிருக்கு பேசி முடிக்க...

சொல்லத்தான் தெரியாது...

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லுங்க அ அ அ

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்...

சொல்லத்தான் தெரியாது...



ஹா ஹா ஹா ஹேய் ஹேய் ஹேய்



ஹா ஹா ஹா ஹேய் ஹேய் ஹேய்



மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும்..

வண்ணத் தாமரை துள்ளத் துள்ள கைகள் பின்னட்டும்...



உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ..

உடம்பிலே கூட மாறுது ஏதோ...

ஹேய் ஹேய் ஹேய்

உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ..

உடம்பிலே கூட மாறுது ஏதோ...



ஹோ ஹோ ஹோ..



நேத்துக்கு மனது கேட்டது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்கிறேன்...

சொன்னது எல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பாத்துக்கிறேன்...

ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ



ர ர ர ஹே ஹே ஹே



தொட்டுத் தொட்டு பேச பேச சுகமா இருக்குங்க...



தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க...



சின்னஞ்சிறுசு அனுபவம் இல்லை..

ஏதோ கொஞ்சம் பாத்துக்குங்க ஹே ஹே ஹே...



மாங்கனிக் கன்னம் பூங்கொடி மேனி தீங்கு வராமல் பாத்துக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக