பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 1 மே, 2011

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

P. சுசீலா மற்றும் ஜெயசந்திரன் குரல்களில் ஒரு இனிமையான பாடல்


திரைப் படம்: நானே ராஜா நானே மந்திரி (1985)
இசை: இளையராஜா
இயக்கம்: பாலு ஆனந்த்
நடிப்பு: விஜயகாந்த், ஜீவிதா



http://www.divshare.com/download/14719888-f7b


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம் - கொதித்திருக்கும்
கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
என்னாளும் தனிமையே எனது நிலைமையோ
தென்றல் கவிதையோ கதையோ
இரு கண்ணும் .. என் நெஞ்சும்..
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ...ஓ...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ - மணவரையில்
நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு...
அந்த நாளை.. எண்ணி நானும்..
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக