கவிஞர் வித்தியாசமான முறையில் கவிதை எழுதியிருக்கிறார். காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் குழந்தையாக பாவித்து பாடுவது போல அமைந்துள்ளது. இனிமையான இசையும் பாடிய குரல்களும் பாடலுக்கு வளம் சேர்கின்றன.
திரைப் படம்: கை நிறைய காசு (1974)
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: நாகேஷ், பிரமிளா, ஸ்ரீகாந்த்.
இயக்கம்: A B ராஜ்
பாடியவர்கள்: எஸ் பி பி, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl8zNTU2NDgxNF9hbG9ma182ZmU3/De%20Vada%20Raja%20Vada%20Kannu.mp3
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
கொடி விட்ட பூவினில்
மோதுது காற்று
காரணம் கேட்டு விடு
மணி மின்னும் கைகளைத்
தோள்களில் போட்டு
மயக்கத்தில் தீர்த்துவிடு
மயக்கத்தில் தீர்த்துவிடு
பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
நாட்டியப் பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ
அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ
கூட்டிய காவியமோ
ஊற்றிய பாலிடை
ஊறியத் தேனென
ஊற்றிய பாலிடை
ஊறியத் தேனென
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
லா லாலாலாலாலாலாலா ல ல ல லா லா லா
திரைப் படம்: கை நிறைய காசு (1974)
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: நாகேஷ், பிரமிளா, ஸ்ரீகாந்த்.
இயக்கம்: A B ராஜ்
பாடியவர்கள்: எஸ் பி பி, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl8zNTU2NDgxNF9hbG9ma182ZmU3/De%20Vada%20Raja%20Vada%20Kannu.mp3
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
கொடி விட்ட பூவினில்
மோதுது காற்று
காரணம் கேட்டு விடு
மணி மின்னும் கைகளைத்
தோள்களில் போட்டு
மயக்கத்தில் தீர்த்துவிடு
மயக்கத்தில் தீர்த்துவிடு
பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
நாட்டியப் பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ
அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ
கூட்டிய காவியமோ
ஊற்றிய பாலிடை
ஊறியத் தேனென
ஊற்றிய பாலிடை
ஊறியத் தேனென
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்
ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
லா லாலாலாலாலாலாலா ல ல ல லா லா லா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக