பின்பற்றுபவர்கள்

புதன், 25 ஜனவரி, 2012

மாலை என்னை வாட்டுது மண நாளை மனம் தேடுது

இன்று மீண்டும் T ராஜேந்தரின் இனிமையானப் பாடல் ஒன்று.

திரைப் படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்




http://www.divshare.com/download/16638892-ae1



http://www.divshare.com/download/16642412-5a5

மாலை என்னை வாட்டுது

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதையமும் தூங்காதா
தாகமும் தனியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

உன் கோவில் சேர பூத்திட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
உன் கோவில் சேர பூத்திட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா மடியை
தலையணை ஆக்கிடவா
இருகரம் சேர்த்திடவா இல்லை
என்னையே ஏற்த்திடவா

மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது
மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக