பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 மே, 2011

மேகம் ரெண்டு சேரும் போது...

எழுத்தாளர் சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள் என்ற பெயரில் படமானது.
சங்கர் கணேஷ் இசையில் SPBயின் மனதை பிழியும் ஒரு அபூர்வ பாடல்.


படம்: பொய் முகங்கள் (1986)
நடிப்பு: ரவிசந்திரன் (கன்னட நடிகர்) சுலக்ஷனா
இயக்கம்: C V ராஜேந்திரன்
பாடல்: வைரமுத்து




http://www.divshare.com/download/14867364-24a



ம் ம் ம் ...
அ அ அ அ அ அ..
ம் ம் ம் ம் ம் அ அ அ..
ல ல ல ல ஹே ஹே ஹே..

மேகம் ரெண்டு சேரும் போது...
மின்னல் பூ பூக்கும்...
உன்னை எண்ணி வாசல் வந்தால்...
ஜன்னல் பூ பூக்கும்...

மேகம் ரெண்டு சேரும் போது..
மின்னல் பூ பூக்கும்..
உன்னை எண்ணி வாசல் வந்தால்..
ஜன்னல் பூ பூக்கும்..

நான் உந்தன் கைதி..
நீ எந்தன் கைதி..
வழி ஏது கிடையாது..
இது கொஞ்சம் துண்பம்..
என்றாலும் இன்பம்..
வெளியேற முடியாது..

நான் உந்தன் கைதி..
நீ எந்தன் கைதி..
வழி ஏது கிடையாது..
இது கொஞ்சம் துண்பம் ..
என்றாலும் இன்பம்..
வெளியேற முடியாது..

காதல் மதமானது..
யார்க்கும் பொதுவானது..
ஆஹா இதமானது..
ஆனால் நிஜமானது..

மேகம் ரெண்டு சேரும் போது..
மின்னல் பூ பூக்கும்..
உன்னை எண்ணி வாசல் வந்தால்..
ஜன்னல் பூ பூக்கும்..

நிலவோடு வாழ..
கனவொன்று கண்டேன்..
அது இன்று நிறைவேறும்..
நிழலாக இங்கே..
நீ வந்த நேரம்..
என் வாழ்கை நிறம் மாறும்..

ஆ ஆ ஆ ஆ..
நிலவோடு வாழ..
கனவொன்று கண்டேன்..
அது இன்று நிறைவேறும்..
நிழலாக இங்கே..
நீ வந்த நேரம்..
என் வாழ்கை நிறம் மாறும்..

உந்தன் இதழோரமே..
ஈரம் இளைப்பாறுமே..
அன்பின் அவதாரமே..
நீயே இவன் தாரமே..

மேகம் ரெண்டு சேரும் போது..
மின்னல் பூ பூக்கும்..
உன்னை எண்ணி வாசல் வந்தால்..
ஜன்னல் பூ பூக்கும்..

ம் ம் ம் ம் ம் ம்....
ஆ ஆ ஆ ஆ ஆ..

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

மிக மிக அருமையான பாடல். சங்கர்-கணேஷ் இசையில் ஒரு அற்புதம். இந்த படத்தில் இன்னொரு அருமையான பாடல் உண்டே."இங்கே நாம் காணும் பாசம், எல்லாமே வேசம்"

கருத்துரையிடுக