பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 நவம்பர், 2011

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்


இளையராஜாவின் ஆரம்ப கால படப் பாடல் போலவே இதுவும் இனிமை.

திரைப் படம்: நூறாவது நாள் (1984)
குரல்கள்:  S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், நளினி
இயக்கம்: மணிவண்ணன்




http://www.divshare.com/download/16163338-4b4





http://www.divshare.com/download/16163380-ac0

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ம் ம் ம் ம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

ஓ ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஒதலாம்

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ல ல ல ல
ல ல ல ல
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்ப சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலையாகும் காவிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

1 கருத்து:

பூங்குழலி சொன்னது…

நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

கருத்துரையிடுக