பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது


பாடல் காட்சி வழக்கம் போலதான் என்றாலும் பாடல் வரிகளும் பின்னனி இசையும் இனிமை.

திரைப் படம்: இசை பாடும் தென்றல் (1986)
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: மு மேத்தா
இயக்கம்: S தேவராஜன்
நடிப்பு: சிவகுமார், அம்பிகா




http://www.divshare.com/download/16644926-1ee



http://www.divshare.com/download/16644976-219

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சின்ன சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன்
ஆஹா என்னை வைத்து நான் அதில் பின்னி இருந்தேன்
கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன்
நீ பின்னி வைத்த பூவுக்கு முத்தம் கொடுத்தேன்
காதல் இதயம் கண்டு முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்
பின்னி முடித்த நூல்களுக்குள் நான் சிக்கி தவித்தேன்
சிக்கி தவித்தேன் சிக்கலெடுத்தேன்

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா

கைக்குட்டையில் வேர்வையை துடைத்ததில்லை அதற்கு
வலித்திடும் என்று நான் மடித்ததில்லை
உந்தன் கையில் தந்தது துணியும் இல்லை என்
இதயத்தைதான் தந்தேன் வழியும் இல்லை
உன்னை நினைத்தால் உறக்கமில்லை
இன்ப கிளியே இரக்கமில்லை
வாய் திறந்து என் பெண்மை சொல்வது வழக்கமில்லை
பழக்கமில்லை விளக்கமில்லை

அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
நான்தான் நான்தான் நான்தான் நான்தான்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல் தந்தமைக்கு நன்றி சார் !

ராஜி சொன்னது…

இதும் எனக்கு பிடிச்ச பாடல்தான்ப்பா!

கருத்துரையிடுக