பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 ஜூன், 2011

பூவிலே மேடை நான் போடவா...

மென்மையான இனிமையான பின்னனி இசையுடன் அழகான குரல்களுடன் ஒரு பாடல்.

திரைப் படம்: பகல் நிலவு (1985)

குரல்கள்: ஜெயச்சந்திரன், P சுசீலா.

இயக்கம்: மணி ரத்னம்

இசை: இளையராஜா

நடிப்பு: முரளி, ரேவதி





http://www.divshare.com/download/15128774-ef3


பூவிலே மேடை நான் போடவா...

பூவிழி மூட நான் பாடவா..

தோளிரண்டில் இரு பூங்கொடி..

என் சொந்தம் எல்லாம் இது தானடி..

பூவிலே மேடை நான் போடவா..

பூவிழி மூட நான் பாடவா..



பூவிதழ் போல முல்லை என் பிள்ளை..

புன்னகை செய்தால் கண்படும்..

கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட..

கண்ட என் நெஞ்சம் புண்படும்..

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி..

அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி..

நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்..

வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்..



பூவிலே மேடை நான் போடவா..

பூவிழி மூட நான் பாடவா..

தோளிரண்டில் இரு பூங்கொடி..

என் சொந்தம் எல்லாம் இது தானடி..

பூவிலே மேடை நான் போடவா..

பூவிழி மூட நான் பாடவா..



1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

இதுவரை கேட்டிராத பாடல். இனிமையாக இருக்கிறது. நன்றி.

கருத்துரையிடுக