பின்பற்றுபவர்கள்

திங்கள், 18 ஜூலை, 2011

தலைவி..தலைவி..என்னை நீராட்டும் ஆனந்த அருவி...

என்ன இனிமை இந்தப் பாடும் குரல்களில்!


திரைப் படம்: மோகனப் புன்னகை (1981)
இயக்கம்: C V ஸ்ரீதர்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடிய குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
நடிப்பு: சிவாஜி, ஜெய ப்ரதா







தம்தம்தம்தம்தம்தனம்
தம்தம்தம்தம்தம்தனம்

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன

விரசம் எதுவும் இன்றி
சரசம் பயிலும் இந்த
வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவும் இன்றி
சரசம் பயிலும் இந்த
வேடிக்கை நீடிக்குமோ

விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும்
ஏன் இந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும்
ஏன் இந்த சந்தேகமோ

இது பெண்ணொடு உண்டானது

அது கூடாது பொல்லாதது

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா
தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா

ரதியும் மதனும் தென்றல்
ரதத்தில் உலவி வந்து
பூ பாணம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல்
ரதத்தில் உலவி வந்து
பூ பாணம் போட்டாரம்மா

ரசனை மிகுந்த இந்த
ரசிகன் இருக்க கண்டு
யார் என்று கேட்டாரைய்யா
ரசனை மிகுந்த இந்த
ரசிகன் இருக்க கண்டு
யார் என்று கேட்டாரைய்யா

அது நான் என்று யார் சொன்னது

அதை நான் அன்றி யார் சொல்வது

தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா
தம்தனம்தனம்ததனனன
தம்தனம்தனம்ததனனன
ஹா ஹா ஹா ஹா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக