பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

நான் வரைந்த ஓவியமே..நல்ல தமிழ் காவியமே

திரு.தமிழன்பனின் விருப்பப் பாடல். தாய்க்கு பின் தாரம் என்பதை உணர்ச்சிபூர்வமாக எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்கள். நல்லதொரு பாடல்.


திரைப் படம்: எல்லாம் அவளே (1977)
குரல்: ஜெயசந்திரன்
இசை: விஸ்வனாதன்
பாடல் வரிகள்: வாலி
இயக்கம்: அமிர்தம்
நடிப்பு: மு க முத்து, சந்திரகலா



http://www.divshare.com/download/14183366-c07

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..
நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

உன்னைப்போல ஒரு மனைவி..
உலகத்திலே பார்த்ததில்லை..
என்னைப்போல ஒருவன் அல்லால்..
எவருக்குமே வாய்த்ததில்லை..
என்னைப்போல ஒருவன் அல்லால்..
எவருக்குமே வாய்த்ததில்லை..

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

வாசம் தந்திட என்று..
தினம் தேயும் சந்தனம் கண்டு..
வாசம் தந்திட என்று..
தினம் தேயும் சந்தனம் கண்டு..
உள்ளம் உருகும் பனிப்போலே..
விழி வெள்ளம் பெருகும் நதிபோலே..
உள்ளம் உருகும் பனிப்போலே..
விழி வெள்ளம் பெருகும் நதிபோலே..
எல்லாம் அவளே..
என் மேனியின் நிழலே..

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

பூவை பூங்குழல் நீவி..
நான் சேவை புரிவேன் தேவி..
பூவை பூங்குழல் நீவி..
நான் சேவை புரிவேன் தேவி..
தலைவன் கையால் மலர் சூடி..
தெய்வ சிலை போல் வாழ்க மகராணி..
தலைவன் கையால் மலர் சூடி..
தெய்வ சிலை போல் வாழ்க மகராணி..
எல்லாம் அவளே..
என் மேனியின் நிழலே..

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

என்னையும் கவர்ந்த பாடல்.

தமிழன்பன் சொன்னது…

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியலில்லை.
நன்றி, நன்றி, நன்றி....
எவ்வளவு காலமாகத் தேடி அலைந்த பாடல் இது!!!!

கருத்துரையிடுக