பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

இந்தப் பாடலின் மெட்டு "வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே"
http://asokarajanandaraj.blogspot.com/2012/04/blog-post.html
என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது.
என் ப்ரியமே என்னும் இந்தப் படத்தினைப் பற்றிய எந்த விபரங்களும் எனக்கு கிடைக்கவில்லை. பாடல் மட்டுமே வெளியானப் பின் படம் எடுக்கப் படவில்லையா அல்லது எடுத்த படம் பெட்டியில் தூங்கிவிட்டதா? விபரம் தெரிந்தவர்கள் இங்கே கூறலாம்.

S P B குரலில் பாடல் நிமிர்ந்து நிற்கிறது.

திரைப் படம்: என் ப்ரியமே  (2010)
பாடல்: ந.காமராசன்
இயக்கம்: சிவகுமார்



யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

சுகம் தரும் நிலா 
வரும் திரு விழா 
இதோ என் காதல் தேசம் இங்கே 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

நி ச நி ச நி ச நி ச நி ச நி ச க ரி ச 
நி ச நி ச நி ச நி ச நி ச நி ச ப ம க 
க ம க த த த ம த ம த த த 
நி நி நி ச நி நி நி ச சரி ரி ரி ரி ரி 

காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ 
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ 
ஹோய்

ஆ ஆ

காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ 
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ 
பொன் வீணையே
புது பாடகன் தொடும் நேரமோ? 
கண்மணியே என் உயிரே 
பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ 
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ 
ஆ ஆ ஆ
மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ 
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ 

இதழ் ஒசைகள் 
புது ஆசைகள் 
பரிபாஷைகள்

ஆ ஆ ஆ ஆ

பூ முகமோ 
பால் நிலவோ 
பார்த்ததும் பூத்திடும் 
யாத்திரை இரவினில் 
யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 

சுகம் தரும் நிலா 
வரும் திரு விழா 
இதோ என் காதல் தேசம் இங்கே 

யாரிது தேவதை 
ஓராயிரம் பூ மழை 






1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

இப்பாடல் ஊர்க்குருவி என்ற படத்தில் வருவது. 1987ஆம் ஆண்டு வெளியானது.

இசை கங்கை அமரன்.

http://www.mayyam.com/talk/showthread.php?4451-Pick-of-the-week-1-Mar-to-5-Aug-2006/page86

கருத்துரையிடுக