பின்பற்றுபவர்கள்

புதன், 13 ஜூலை, 2011

தென்றல் வரும் .. என்னை அணைக்கும்

மிகச் சாதாரணப் பாடலை சிறப்பாக குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார்கள் பின்னனி பாடகர்கள்.

திரைப் படம்: பாரு பாரு பட்டிணம் பாரு (1986)

இசை: இளையராஜா

இயக்கம்: மனோபாலா

நடிப்பு: மோகன், ரஞ்சினி

பாடல்: வைர முத்து


கண்ணொளி:




http://www.divshare.com/download/15273739-e7c


காதொலி:



http://www.divshare.com/download/15273748-c6b

ல ல ல லா...

லலா ல ல லா....

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என்னை அணைக்கும்

ஹ ஹா ஹ ஹா ஹா

என் வாசல் எங்கும் பூமழை

என் வாழ்க்கை என்றும் வளர்பிறை

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்



நேற்று நான் உன்னை நினைத்தேன்

நினைத்தேன் இடை நான் இளைத்தேன்



தோகை ஞாபகம் எனக்கும்

தினமும் இரவில் பிறக்கும்



ஆடை சுமந்து அழகு நடக்கும்



ஆசை பிறந்து அருகில் அழைக்கும்



நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்



தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என்னை அணைக்கும்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என் வாசல் எங்கும் பூமழை

என் வாழ்க்கை என்றும் வளர்பிறை

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்





மாட மாளிகை அமைப்பேன்

மலரால் படுக்கை விரிப்பேன்



கூட நான் வரத் துடிப்பேன்

கதவை மெதுவாய் திறப்பேன்



காலம் கனிந்தால் கனவு பலிக்கும்



காவல் கடந்தால் நாணம் தடுக்கும்



பக்கம் இழுக்கும் வாலிப வேகம்



தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

என்னை அணைக்கும்

ஹ ஹா ஹ ஹா ஹா

என் வாசல் எங்கும்

பூமழை

என் வாழ்க்கை என்றும்

வளர்பிறை

தென்றல் வரும் ..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

ஒரு வாரம் ஓய்வில் காணாமல் போய் வந்தால்.. அட்டகாசம் செய்திருக்கிறீர்கள். பாதிப் பாடல்களை இப்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன், பார்க்கிறேன்.

கருத்துரையிடுக