பின்பற்றுபவர்கள்

திங்கள், 7 பிப்ரவரி, 2011

வானம் பன்னீரை தூவும்..காலம் கார்க்காலமே..

வழக்கம் போல இனிமையான இசையில் SPB ,கௌசல்யா இருவரின் மென்மையான குரல்களில்...


திரைப் படம்: கள் வடியும் பூக்கள். (1983)
இசை: ஷ்யாம்
பாடல் ஆக்கம்: வைரமுத்து
இயக்கம்; V கார்த்திகேயன்
நடிப்பு: ஸ்ரீ நாத், நளினி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjAxNzA4N19oTXFmel82OWM2/Vaanam%20Panneerai%20Thoovum.mp3






வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள் ஊறுமே

வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள் ஊறுமே

ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம்
ஹா..
ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம்
அடி ராத்திரி வெயிலே
ஒரு பாய் போடு மயிலே
அடி ராத்திரி வெயிலே
ஒரு பாய் போடு மயிலே
பூமஞ்சம் போட்டபின்
நாள் என்ன பார்ப்பது
பூங்காற்றும் நனைகின்ற வேளை
நீராடும் பூங்கொடி

வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
ல ல ல ல ல..
ல ல ல ல ல..
ப ப ப ப ப ப ப....

பால் போன்ற பாவை
உடல் பூவைப் போல மென்மை..
பால் போன்ற பாவை
உடல் பூவைப் போல மென்மை..
இந்தப் பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
இந்தப் பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
தேன் முல்லை வாசனை..
இனி என்ன யோசனை..
பூமாலை இடுகின்ற நாளில்
நான் உந்தன் தோள்களில்

வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள் ஊறுமே

ல ல ல ல ல..
ல ல ல ல ல..
ல ல ல ல ல..

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு

கருத்துரையிடுக