பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 மார்ச், 2011

நான் மெதுவாக தொடுகின்ற போது..கண் மயங்காமல்

அடக்கமான பின்னனி இசையுடன் மென்மையான குரல்களில் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: உனக்கும் வாழ்வு வரும் (1978)
பாடிய குரல்கள்: ஜெயசந்திரன், சுசீலா
நடிப்பு: முத்துராமன், ஸ்ரீபிரியா
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: ஸ்ரீனிவாசன்



http://www.divshare.com/download/14194668-0cf



நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

அழகான கண்ணங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..
சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதி காலைதான் ஆறுமோ..
பொன்னாகும் கண்ணம் என்னாகும்..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..

பூங்காலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..
ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்..

நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக