பின்பற்றுபவர்கள்

சனி, 26 மார்ச், 2011

பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...

S P B அவர்களின்  ஆரம்ப கால பாடல்களே தனிச் சுவைதான்...

திரைப் படம்: நிலவே நீ சாட்சி (1970)

பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SPB
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: P மாதவன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா



http://www.divshare.com/download/14405862-dcf



ம் ம் ம் ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா

பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...

பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...
பெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும் இன்னும் நூறாயிரம் ..
இன்னும் நூறாயிரம்..

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து..
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து...
கோதை மதுவாக பொன் மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து...
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து...
பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...
பெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும் இன்னும் நூறாயிரம்...

கோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று...
ஓடும் பருவங்கள் கண நேரம் நின்று...
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு..
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று..
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று..

கன்னி இளம் கூந்தல் கல்யான பள்ளி..
கண்கள் ஒளி வீசும் அதி காலை வெள்ளி...
கன்னி இளம் கூந்தல் கல்யான பள்ளி...
கண்கள் ஒளி வீசும் அதி காலை வெள்ளி...
தென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி...
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி...

இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக