பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை மேகம் பனி தூவும்


இளையராஜாவின் இசையில்  M S விஸ்வனாதனின் இசை சாயல் சிறிது மிளிர்கிறது. மெல்லிசையும் கர்னாடக இசையும் கலந்து ஒலிக்கும் போது பாடல்கள் இனிமையாக இருக்கின்றது

திரைப் படம்: தாவணிக் கனவுகள் (1984)
நடிப்பு: K பாக்கியராஜ், இளவரசி
இயக்கம்: K பாக்கியராஜ்
பாடல்: வைரமுத்து
குரல்கள்: S P B, S ஜானகி






http://www.divshare.com/download/15732078-c47








அ அ அ அ அ அ அ அ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
அ அ அ அ அ அ அ அ அ
ஆஆஆஆஆஆஆஆஆ

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/E0cTefmNzAs" frameborder="0" allowfullscreen></iframe>
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

நாள்தோரும் வேதங்கள்

பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

மன்மத கணை
எங்கு விற்பனை
மங்கை இவள் தேகம்
எங்கும் முத்திரை

அந்தி மல்லிகை
சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும்
தேவ கன்னிகை

மன்னவன் தோளோரம்
என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம்
பாடிடுமே

இனி தேவன் கோவில்
பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

ல ல ல அ அ அ அ...
ல ல ல அ அ அ அ...
ல ல் அ ல அ அ அ....
ல ல ல ல ல அ அ அ....

பட்டு மெத்தையில்
நித்தம் ஒத்திகை
கற்று தரும் வேளை
ஏது நித்திரை

கற்ற வித்தைகள்
மொத்தம் எத்தனை
அள்ளி தர வேண்டும்
அன்பு கட்டளை

சங்கதி ஏராளம்
என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம்
பாடிடுவேன்

இனி பேசும் பேச்சில்
ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

நாள்தோரும்
வேதங்கள்

பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக