பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி நான் சரணமடியோ உனது மடியில்

இரு மலையாளக் குரல்கள் தமிழிலில் குயிலாக ஒலித்திருக்கிறது.


திரைப்படம்: சுப முகூர்த்தம் (1983)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், கல்யாணி மேனன்
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: S V சேகர், சுலோசனா
இயக்கம்: ரகு










நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி

நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி

மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
உனது அணைப்பிலே உடல் சிலிர்த்தது
எனது நினைவிலே கடல் எழுந்தது
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மேலாடை தாங்கட்டுமா...கொஞ்சம் நானாடை ஆகட்டுமா

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி

சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
நிலவின் ஒளியிலே துகிலிடு என
நினைவு மயங்கியே அதை எடுத்திட
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
வானத்து நட்சத்திரம்...வந்து காணட்டும் மெத்தை சுகம்

நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்

லா லா லலல லலல லலல ல ல ல 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக