பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

தீம் திர நன திர ந தீர நன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

மெல்லிசையும் கர்னாடக இசையும் கலந்துகட்டி பாடலை வடித்திருக்கிறார். நல்ல கவிதை வரிகள்.

திரைப் படம்: ஆகாய கங்கை (1982)
பாடல்: மு மேத்தா
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கார்த்திக், சுஹாசினி
இயக்கம்: மனோபாலா



http://www.divshare.com/download/15757570-179





தீம்..
ம்..
திர நன
ம்...ம் ம் ம்
தீம் திர நன திர ந தீர  நன

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
திர நா...திர நா..
தொடரும்... கதையோ
திர நா...திர நா..
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட...
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..

முக வாசல் மீது தீபம்
இரு கண்கள் ஆனதோ..
ம்..ம்..ம்.. ம்  ம்  ஆ...ஆ...ஆ..
முக வாசல் மீது தீபம்..
இரு கண்கள் ஆனதோ..
மண வாசல் கோலமே தினம் போடுதோ...
ஆ....ஆ...
துணையாகும் தேவியை கொடி தேடுதோ...
ஆ.....ஆ
புன்னகையோ... பூ மழையோ...
பொன் நடையோ.. தேர் படையோ
வரமோ... வருமோ
நான் வளம் பெற

தீம் திர நன திர நன தீம் திர நா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

திர ந திர நா..
திர நா...திர நா
திர நா.. நா...நா திர நன
தீம் திராஅ நன திர ந தீம் திர நாஆ

ப ரி நி ரி ச
நி த நி ப
க ம ப நி த நி
ப நி த ப

க ம ப நி நி
ஆ ஆ...
ம ப நி நி
ஆ...ஆ
ப நி ச ரி ரி
ஆ ஆ.
நி ச க த த

ப நி ச ரி ரி
நி ரி ச நி ட ச நி ட
க ம ப ம ம க ம ப ம ம
க ம க ம

ஆ....ஆஓ...

நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
ஆ ஆ..ஆ ஆ...ஆ ஆ..ஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
இனி மை விழி நாட்டியமோ
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ...நீ நிலவோ.
ஆ ஆ.ஆ.....ஆ...ஆ...
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

தீம் திர நன... திர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
தொடரும்... கதையோ
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட..
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக