பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

குஷாலான பாடல். ஆனால் திரையில் இடம் பெறவில்லை என்று நினைக்கிறேன்.


படம்:  ஞான ஒளி  (1972)
நடிப்பு: சிவாஜி, சாரதா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: P மாதவன்
குரல்கள்: SPB, L R ஈஸ்வரி





http://www.divshare.com/download/13181396-96d
உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

ஹா உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது...

ஹோ உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..



கைகள் இரண்டும் தோளில் விழுந்து பின்னல் போடுதே...

கன்னம் இரண்டும் பின்னால் அணைந்து ஏதோ பேசுதே...



ஹாஆஆஆ கிள்ளாதே...



ஹாஆஆஆ தள்ளாதே...



தழுவட்டும் மெல்ல...



சங்கதி சொல்ல...



இது மட்டும் போதாதே...



ஹா உள்ளம் போ என்றது,,,



நெருங்கி பார் என்றது..



காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது...



என்னைப் பிடித்து கையில் அணைத்து துன்பம் செய்வதோ...



துன்பம் உனக்கு இன்பம் கொடுக்கும் சொந்தம் அல்லவோ...



ஹா ஆ ஆ ஆ ஆ ஆ

இன்னும் என்னவோ...



ஹா ஆ ஆ ஆ ஆ ஆ

இன்றே சொல்லவோ...



எது வரை போகும்...



அது வரை போவோம்...



உறவுக்கு தடை ஏது...



ஹா உள்ளம் போ என்றது,,,



நெருங்கி பார் என்றது..



காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது...

ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹோ ஹோ



கூந்தல் விரித்து வாழை மரத்தின் கோலம் காணவோ...



ஏந்தும் கரத்தில் ஏதோ கொடுத்து ஏக்கம் தீர்க்கவோ...



ஹா ராணி பருவ தாகமோ...



ஹோ ராஜா அதிக மோகமோ...



தேவைக்கு கொஞ்சம்...



நாளைக்கு இன்னும்....



ஹா உள்ளம் போ என்றது,,,



நெருங்கி பார் என்றது..

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லையென்று நினைக்கிறேன்.

கருத்துரையிடுக