பின்பற்றுபவர்கள்

திங்கள், 22 நவம்பர், 2010

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

பாடியவர்களின் குரலினிமைக்காகவே இந்தப் பாடல்

திரைப் படம்:  ரோஷக்காரி (1974)
இயக்கம்: மதுரை திருமாரன்
நடிப்பு: முத்துராமன், விஜயா, ஜெய்ஷங்கர்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: SPB, P சுசீலா



http://www.divshare.com/download/13078078-540







ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...



ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...



வைர வெட்டுக் கண்ணங்கள் வெயில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற...



கன்னன் நெஞ்சில் எண்ணங்கள் மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கைகூட...



வைர வெட்டுக் கண்ணங்கள் வெயில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற...



கன்னன் நெஞ்சில் எண்ணங்கள் மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கைகூட...



மலர்களில் பட்டு வந்த தென்றல் உடல்களை தொட்டு நின்றதென்ன ஓ ஓ ஓ...

விழிதனை கட்டி நின்ற சொந்தம் வழிதனை விட்டு நின்றதென்ன ஓ ஓ ஓ ...



ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...



கண்கள் விளையாடுகின்றன..



கவிதை உருவாகிறது...

ஆ ஆ ஆ ஹா ஹா



ஹே ஹே ஹே ஹே



பச்சை புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டு கொஞ்சுங்கள் பாவம் கொண்டாட...



அச்சம் விட்டு செல்லுங்கள் இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட...



பச்சை புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டு கொஞ்சுங்கள் பாவம் கொண்டாட...



அச்சம் விட்டு செல்லுங்கள் இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட...



மனம் மனம் மஞ்சள் கொண்ட பெண்ணை குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ ஓ ஓ...



சுகம் வரும் என்று வந்த மன்னன் துணை வரும் சொர்க்கம் இங்கு அல்லவோ ஓ ஓ...



ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...



ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...



கோடை வசந்தம் மழைக் காலம்...



இனி எல்லாம் அவர்களுக்கே...



லா ஹா ஹே ஹேஹே ம் ம் ம்

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

கேட்டதே இல்லை இந்தப் பாட்டு. நன்றி சார்.

கருத்துரையிடுக